கீழக்கரை தெற்கு தெரு கிளையில் தர்பியா நிகழ்ச்சி



அல்லாஹ்வின் கிருபையால் ராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையில் 12.11.2011 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. அரசத் அலி அவர்கள் "இஸ்லாம் கூறும் நிர்வாகவியல்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்கு 20௦கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்...

Post a Comment

0 Comments