அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த துல் ஹஜ்ஜ் மாதத்தில் கூட்டுகுர்பானியாக ( 53 ஆடுகளும் , 24மாடுகளும் , 2ஒட்டகமும் ) கொடுக்க பட்டது. இதில் சுமார் 1500க்கும்மேற்பட்ட கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு குர்பான் கறி விநியோகம் செய்யப்பட்டது. மேலும் சுமார் 119 குர்பானி தோள்கள் வசூலிக்கப்பட்டு முறையாக ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..............!
Post a Comment
0
Comments
Social Plugin
நோன்பு கஞ்சிக்காக தங்களுடைய பங்களிப்பை தாராளமாக தந்து உதவுங்கள்.
0 Comments