மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி


அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால்  21.12.2011 அன்று இஷா தொழுகைக்குப்
பிறகு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையில்  மார்க்க
விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  சகோதரர்:செய்யது அவர்கள்
"திருக்குர்ஆன் வழி நடப்போம்  " என்ற தலைப்பில் சிறப்பாக
உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில்  ஏராளமான சகோதர, சகோதரிகள் கலந்து
கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...........!

Post a Comment

0 Comments