அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 21.12.2011 அன்று இஷா தொழுகைக்குப்
பிறகு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையில் மார்க்க
விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்:செய்யது அவர்கள்
"திருக்குர்ஆன் வழி நடப்போம் " என்ற தலைப்பில் சிறப்பாக
உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் ஏராளமான சகோதர, சகோதரிகள் கலந்து
கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...........!
0 Comments