TNTJ தெற்குதெரு கிளையின் தெருமுனை பிரச்சாரம்




அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 07-12-2011 அன்று நமது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை  TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை புது தெருவில்  சகோதரர்:"பதுருசமான்" அவர்கள் "நாவை பேணுவோம்" என்ற தலைப்பில் உரையார்றினார் அதனை தொடர்ந்து சகோதரர் : "ஜிப்ரீல்" அவர்கள் "இஸ்லாத்தில் நுழைந்து விட்ட தீமைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமான நபர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லா ...................................!

Post a Comment

0 Comments