தெருமுனைப் பிரச்சாரம்




அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 20.01.2012 அன்று ராமநாதபுரம்
மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை புது
தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்:ஜிப்ரில்
அவர்கள் “நாவை பேணுவோம் ” என்ற தலைப்பில் உரையாறினார். அதனை தொடர்ந்து
கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து
கொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்.....

Post a Comment

0 Comments