தெருமுனைப் பிரச்சாரம்



அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 17.01.2012 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை சொக்கம்பட்டியில்  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்:முஹாசிர் அலி  அவர்கள் “ஒழிக்கப்பட வேண்டிய ஒடுக்கத்து புதன் ” என்ற தலைப்பில் உரையாறினார். அல்ஹம்துலில்லாஹ்.....

Post a Comment

0 Comments