தெருமுனை பிரச்சாரம்


அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 11.01.2012 அன்று
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை
வடக்கு தெருவில்  சகோதரர்:"பதுர் சமான் " அவர்கள் " இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பும் அதன் படிப்பினையும்" என்ற தலைப்பில் தெருமுனை பிரசாரத்தில் உரையாறினார்
அதனை இதில் அதிகமான நபர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லா..............................
.....!

Post a Comment

0 Comments