மனிதாபிமான உதவி



கடந்த 13.01.2012 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளைக்கு ஊட்டியை சேர்ந்த அப்துல் அஜீஸ் என்ற சகோதரர் மனைவி மற்றும் குழந்தையுடன் வந்து தாம் குடும்பத்துடன் ராமேஸ்வரத்திற்கு வேலைக்கு வந்த தாகவும், வேலை பிடிக்காததால் ஊருக்கு செல்ல காசு இல்லாததால் உதவி புரியுமாறு அணுகினார். கிளை சகோதரர்கள் நன்கு விசாரித்து அவருக்கு ரூபாய் 1000 நிதிவுதவி வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்....

Post a Comment

0 Comments