“கொடி மரம் வழிகேடே!” – கீழக்கரை தெற்கு தெரு தெருமுனைப் பிரச்சாரம்


அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 01.03.2012 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையின் சார்பாக கீழக்கரை ஜாமியா நகரில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்:அப்பாஸ் அவர்கள் “கொடி மரம் வழிகேடே!” என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.
http://www.tntj.net/75258.html

Post a Comment

0 Comments