“சிந்திக்க தூண்டும் இஸ்லாம்” – கீழக்கரை தெற்கு தெரு பயான்


கடந்த 25.03.2012 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை சொக்கம்பட்டியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்:அப்பாஸ் அவர்கள் “சிந்திக்க தூண்டும் இஸ்லாம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

Post a Comment

0 Comments