“கொடியை வணங்கும் கொடிய பழக்கம்” கீழக்கரை தெற்கு தெரு தெருமுனைப் பிரச்சாரம்

கடந்த 27.02.2012 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை
சொக்கம்பட்டியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்:ஜிப்ரில் அவர்கள் “கொடியை வணங்கும் கொடிய பழக்கம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.


http://www.tntj.net/74332.html

Post a Comment

0 Comments