தெருமுனைப்பிராச்சராம்- கீழக்கரை தெற்குதெரு கிளை


அஸ்ஸலாமு அலைக்கும், (வரஹ்)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தெற்குதெரு கிளை சார்பாக 22/05/2012 அன்று 
இஷா தொழுகைக்கு பிறகு சின்னக்கடைத்தெருவில்தெருமுனைப்பிராச்சராம் நடைப்பெற்ற்து.
இதில் சகோ: அப்பாஸ் அவர்கள் ”குர்ஆனும் இன்றைய முஸ்லிம்கலும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்....



Post a Comment

0 Comments