மர்க்கஸ் பயான் - கீழக்கரை தெற்குதெரு கிளை


அஸ்ஸலாமு அலைக்கும், (வரஹ்)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தெற்குதெரு கிளையில் 24/05/2012 அன்று 
இஷா தொழுகைக்கு பிறகு மர்க்கஸ் பயான் நடைப்பெற்ற்து.
இதில் சகோ: ஜலீல் உசைன் அவர்கள் "ரூஹு” (உயிர்) என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்....

Post a Comment

0 Comments