அஸ்ஸலாமு அலைக்கும், (வரஹ்)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தெற்கு தெரு கிளை சார்பாக 25/05/2012 அன்று கீழக்கரை அருகில் உள்ள குளபதம் என்ற ஊரில் பிறசமய சகோதரி மலர் அவர்களுக்கு தஃவா செய்யப்பட்டு திருகுர்ஆனும்,நபி கள் நாயகம் என்ற புக் வழங்கப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்...
0 Comments