தெருமுனைப்பிராச்சராம் - கீழக்கரை தெற்குதெரு கிளை


அஸ்ஸலாமு அலைக்கும், (வரஹ்)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தெற்குதெரு கிளை சார்பாக 24/06/2012 அன்று  இஷா தொழுகைக்கு பிறகு தெற்குதெருத்தெருவில் தெருமுனைப்பிராச்சராம் நடைப்பெற்ற்து.
இதில் சகோ: அப்பாஸ் அவர்கள் ”உறவை பேணுதல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்....

   தெருமுனைப்பிரச்சராம் - கீழக்கரை தெற்குதெரு கிளை




Post a Comment

0 Comments