பெண்கள் தெருமுனைப்பிராச்சராம் - கீழக்கரை தெற்குதெரு கிளை

அஸ்ஸலாமு அலைக்கும், (வரஹ்)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தெற்குதெரு கிளையில் 19/07/2012 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்கள் தெருமுனைப்பிராச்சராம் நடைப்பெற்ற்து.இதில் சகோதரி: யாஸ்மின் அவர்கள் ”ரமலான் மாதத்தில் உள்ள பித்அத்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....

                           

Post a Comment

0 Comments