தெருமுனைப்பிராச்சராம்- கீழக்கரை தெற்குத்தெரு கிளை


அஸ்ஸலாமு அலைக்கும், (வரஹ்)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சார்பாக 3/07/2012 அன்றுஇஷா தொழுகைக்கு பிறகு தெற்குத்தெருவில்
தெருமுனைப்பிராச்சராம் நடைப்பெற்ற்து.இதில் சகோ:பதுர்சமான்
அவர்கள் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்....


Post a Comment

0 Comments