அல்லாஹ்வின் பேரருளால் நமது தெற்கு தெரு கிளையின் சார்பாக நோன்பு பெருநாள் தர்மமான பித்ராவைகடந்த 18- 08-2012 அன்று சுமார் 230 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 2.5 கிலோ அரிசியுடன் ரூ. 100 வழங்கப்பட்டது. இந்த வருடம் கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தெற்கு தெரு கிளை வசூலித்த பித்ரா தொகை ரூ.35 ,320 அல்ஹம்துலில்லஹ்!... இதில் மாவட்டத்தில் இருந்து வந்த பித்ரா வரவு ரூ:8,௦௦௦ மொத்தம் ரூ:43,320
0 Comments