அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரையில் அக் ஷா நகர் திடலில். கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளை நடத்திய நபி வழியில் ரமலான் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் . இதில் 800க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பேச்சாளர் சகோ. முஜிபு ரஹ்மான் அவர்கள் பெருநாள் உரையாற்றினார்.
0 Comments