ரமலான் பெருநாள் திடல் தொழுகை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்   கீழக்கரையில்  அக் ஷா நகர் திடலில். கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளை நடத்திய நபி வழியில்  ரமலான்  பெருநாள் திடல் தொழுகை  நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் . இதில் 800க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். மாவட்ட  பேச்சாளர் சகோ. முஜிபு ரஹ்மான்  அவர்கள் பெருநாள் உரையாற்றினார்.


attachment (640×480)

Post a Comment

0 Comments