ஹஜ்பெருநாள் திடல் தொழுகை- கீழக்கரை தெற்கு தெரு கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்   கீழக்கரையில் TNTJ தெற்கு தெரு கிளை நடத்திய நபி வழியில்  ஹஜ்பெருநாள்  திடல் தொழுகை அக் ஷா நகர் திடலில் கடந்த 27-10-2012 அன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.அல்ஹம்துலில்லாஹ். 
மாவட்ட  பேச்சாளர் சகோ. ஜின்னா   அவர்கள் பெருநாள் உரையாற்றினார்.


Post a Comment

0 Comments