அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் சார்பில் 1/11/2012 அன்று ஏழை சகோதரியின் குடும்பத்திற்கு ஜகாத் நிதியில் இருந்து உதவியாக ரூ:5000 ரொக்க பணமும் ரூ:1680 பெறுமானம் உள்ள அரிசி மூட்டைகளும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
0 Comments