தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் ஜகாத் உதவி


அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால்..
தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் சார்பில் 1/11/2012 அன்று  ஏழை சகோதரியின் குடும்பத்திற்கு ஜகாத் நிதியில் இருந்து உதவியாக ரூ:5000 ரொக்க பணமும் ரூ:1680  பெறுமானம் உள்ள அரிசி மூட்டைகளும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...



Post a Comment

0 Comments