மெஹா ஃபோன் பிராச்சாரம் -கீழக்கரை தெற்கு தெரு கிளை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தெற்கு தெரு கிளை சார்பாக 12/11/12 அன்று முதல் இஷா தொழுகைக்கு பிறகு மின்சாரம் இல்லாத போது N.M.T தெருவில் மெஹா ஃபோன் பிராச்சாரம் நடைப்பெற்றது.இதில் சகோதரர் பக்கிர் முஹம்மத் அஃல்தாபி அவர்கள் மரணத்தை நோக்கி என்ற தலைப்பில் உரையாற்றிய பயான் (பதிவுசெய்யப்பட்ட)  போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...


Post a Comment

0 Comments