அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 22-11-2012 அன்று நமது ராமநாதபுரம் மாவட்டம் TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை மேலத்தெருவில்( கூட்டமணியார்வெட்டை )தெருமுனை கூட்டம் ஏற்ப்பாடு செய்யப்பட்டது இதில் சகோதரர்:"சத்தார் அலி " அவர்கள் "அரவணைக்கும் பெற்றோர்களும் ஆதரிக்கும் பிள்ளைகளும் " என்ற தலைப்பில் உரையார்ர்ர்றினார் அதனை தொடர்ந்து சகோதரர் : "அப்பாஸ் அலி " அவர்கள் "நபிகள் நாயகம் காட்டி தந்த ஆன்மிகம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ் ...................................!
0 Comments