மெஹா ஃபோன் பிராச்சாரம்- கீழக்கரை தெற்கு தெரு கிளை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளை சார்பாக 20/10/13 அன்று இஷா தொழுகைக்கு பிறகு புது தெரு மற்றும் அதன் சுட்டறு வட்டாரங்களில் குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு என்ற தலைப்பில் 5 இடங்களில் மெஹா ஃபோன் பிராச்சாரம் நடைப்பெற்றது. மேலும் குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு என்ற தலைப்பிலான நோடிஸ்ஸும் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.....!

 

Post a Comment

0 Comments