அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளை சார்பாக 12/10/13 அன்று இஷா தொழுகைக்கு பிறகு வடக்கு தெரு-வின் ஒரு பகுதியாக 5 இடங்களில் குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு என்ற தலைப்பில் மெஹா ஃபோன் பிராச்சாரம் நடைப்பெற்றது. மேலும் குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு என்ற தலைப்பிலான நோடிஸ்ஸும் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.....!
0 Comments