அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் TNTJ தெற்கு தெரு கிளை நடத்திய நபி வழியில் ஹஜ்பெருநாள் திடல் தொழுகை அக் ஷா நகர் திடலில் கடந்த 16-10-2012 அன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.அல்ஹம்துலில்லாஹ்...!
மாநில பேச்சாளர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் பெருநாள் உரையாற்றினார்
மாநில பேச்சாளர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் பெருநாள் உரையாற்றினார்
0 Comments