அஸ்ஸலாமு அலைக்கும், (வரஹ்)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பாக கடந்த 09-12-2013 அன்று ஏழ்மையான சகோதர் ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 3000 வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...!
அல்லாஹ் அவர்களின் கஸ்டத்தை போக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவானாக...!
0 Comments