அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்க்கு கிளை சார்பாக 07.12.2013 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில்
சகோதரி:ஹமீதா ரைஹான அவர்கள்
சகாபிய பெண்களின் தியாகங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினர். அல்ஹம்துலில்லாஹ்...
0 Comments