தெருமுனை பிரச்சாரம் - கீழக்கரை TNTJ தெற்கு கிளை

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 11-12-2013 அன்று அஸ்ர் தொழுகைக்கு பிறகு நமது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக  10.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அறந்தாங்கியை சேர்ந்த முஜாகிதீன் அவர்கள் ”மவ்லீது மார்கமாகுமா” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ் ...................................!




Post a Comment

0 Comments