உள்ளரங்கு பயான்-கீழக்கரை TNTJ தெற்கு கிளை

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 10-01-2014 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நமது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளையிள்  உள்ளரங்கு பயான் நடைபெற்றது.இதில் சகோ:சத்தார் அலி அவர்கள்  “இறை அச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ் ..............!


 

Post a Comment

0 Comments