கீழக்கரை கிளைகள்-தெருமுனை பிரச்சாரம்

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் ராமநாதபுரம் மாவட்டம் TNTJ கீழக்கரை கிளைகளின் சார்பாக 16.06.2014 அன்று O.J.M தெருவில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர் சத்தார் அலி அவர்கள்  புறகனிக்கபட வேண்டிய பித்அத்-கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அதிகமான சகோதர, சகோதரிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்....!
 
கீழக்கரை கிளைகள்-தெருமுனை பிரச்சாரம்,தவ்ஹீத் ஜமாத்,TNTJ,kilakarai,keelakarai,tntjssb,tntjssbklk,southbranch,தெற்கு கிளை,கீழக்கரை

கீழக்கரை கிளைகள்-தெருமுனை பிரச்சாரம்,தவ்ஹீத் ஜமாத்,TNTJ,kilakarai,keelakarai,tntjssb,tntjssbklk,southbranch,தெற்கு கிளை,கீழக்கரை
 

Post a Comment

0 Comments