அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் ராமநாதபுரம் மாவட்டம் TNTJ கீழக்கரை கிளைகளின் சார்பாக 16.06.2014 அன்று O.J.M தெருவில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர் சத்தார் அலி அவர்கள் புறகனிக்கபட வேண்டிய பித்அத்-கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அதிகமான சகோதர, சகோதரிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்....!
0 Comments