மெஹாஃபோன் விழிப்புணர்வு பிராச்சாரம் - கீழக்கரை தெற்கு கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தெற்குத்தெரு கிளையில் 12/06/2014 அன்று மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு வீதி வீதியாக சென்று
பராத் இரவு பற்றிய விழிப்புணர்வு பிராச்சாரம் மெஹாஃபோன் மூலம் சுமார் 11 இடங்களில் நடைப்பெற்றது.இதில் சகோ: இக்ரம் மற்றும் சாலிஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....


 

Post a Comment

0 Comments