நோன்பு பெருநாள் திடல் தொழுகை-கீழக்கரை தெற்கு கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் TNTJ தெற்கு தெரு கிளை நடத்திய நபி வழியில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை கடந்த 29-07-2012 அன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.அல்ஹம்துலில்லாஹ்...!
இதில் சகோ. ஹாமின் இப்ரஹிம் அவர்கள் பெருநாள் உரையாற்றினார்கள்..



நோன்பு பெருநாள் திடல் தொழுகை-கீழக்கரை தெற்கு கிளை,கீழக்கரை,தெற்கு கிளை,kilakarai,keelakkarai,TNTj,TNTJ ssb,TNTJ SSB KLK
 

Post a Comment

0 Comments