அல்லாஹ்வின் உதவியால் இன்று 5.5.2015 செவ்வாய்கிழமை மஃரிப்தொழுகைக்குப்பின் ததஜ இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் புதுத்தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.சேக்பரிதுிMISC அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்...
0 Comments