தெருமுனை பிரச்சாரம் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளை

அல்லாஹ்வின் உதவியால் இன்று 5.5.2015 செவ்வாய்கிழமை மஃரிப்தொழுகைக்குப்பின் ததஜ இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் புதுத்தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.சேக்பரிதுிMISC அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்...

Displaying IMG-20150506-WA0039.jpg

Post a Comment

0 Comments