அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 8.5.2015 அன்று வெள்ளி கிழமை மாலை கடற்கரையில் 5 பேர் தனிநபர் தாவாவும்10 பேர் பிறமத சகோதர, சந்தித்து பீச் தாவாவும் செய்யப்பட்டது. இதில்
அவர்களுக்கு சகோ பக்கிர் முஹம்மது அல்தாபி எழுதிய முஸ்லிம் தீவிரவாதிகள்? "வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்" என்னும் புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
0 Comments