அல்லாஹ்வின் மபெரும் கிருபையால் ...தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம். கீழக்கரை தெற்குகிளையின் சார்பில் 12.5.2015 செவ்வாய் கிழமை மஃரிபுக்குப்பின் வடக்குத்தெரு பகுதியில் ஐந்து(5) இடங்களில் மெகாஃபோன் பிரச்சாரம் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.,
அல்ஹம்துலில்லாஹ்.,
0 Comments