அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளை சார்பாக 10.5.2015 ஞாயிற்றுக்கிழமை மஃரிபுக்குப்பின் வடக்குத்தெரு,கிழக்குத்தெரு,மீ னாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் நான்கு இடங்களில் மெகாஃபோன் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.சேக்பரித் MISC அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்... அல்ஹம்துலி ல்லாஹ்.....!
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளை சார்பாக 10.5.2015 ஞாயிற்றுக்கிழமை மஃரிபுக்குப்பின் வடக்குத்தெரு,கிழக்குத்தெரு,மீ
0 Comments