பீச் தாவா- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 22.5.2015 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப்பின் கடற்கரையில் தனிநபர் பீச் தாவா செய்யப்பட்டது.இதில் ஒரு கிறிஸ்துவ சகோதரர் கேட்ட ஏராளமான கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டது
இவருடன் சேர்ந்து 5 நபர்களுக்கு தனி நபர் தாவா செய்யப்பட்டது., அல்ஹம்துலில்லாஹ்.....!



Post a Comment

0 Comments