இணைவைப்பு பொருட்கள் அகற்றம் - இராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு தெரு கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளை சார்பில் புதுத்தெருவில் ஜாமியா நகர் பகுதியில் 3 இடங்களில் மெகாஃபோன் பிரச்சாரம் நடைபெற்றது
ஜாமியா நகர் பகுதியில் சில வீடுகளில் மாட்டியிருந்த இணைவைப்பு பொருட்கள் அதன் தீமைகள் விளக்கப்பட்டு அகற்றப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.....
 
 

Post a Comment

0 Comments