உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம். கீழைக்கரை தெற்கு கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்.....தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 24.5.2015 மஃரிப் தொழுகைக்குப்பின் நடைபெற்ற உள்ளரங்கு பயான் நிகழ்ச்சியில் சகோதரர் ஜலீல் அவர்கள் ஈமானை பலப்படுத்துவோம் என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

 

Post a Comment

0 Comments