அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்.....தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 24.5.2015 மஃரிப் தொழுகைக்குப்பின் நடைபெற்ற உள்ளரங்கு பயான் நிகழ்ச்சியில் சகோதரர் ஜலீல் அவர்கள் ஈமானை பலப்படுத்துவோம் என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...
Post a Comment
0
Comments
Social Plugin
நோன்பு கஞ்சிக்காக தங்களுடைய பங்களிப்பை தாராளமாக தந்து உதவுங்கள்.
0 Comments