அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்.. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம். கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில்
நடத்தப்பட்ட கோடைகால பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 17.5.2015 அன்று ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகைக்குப்பின் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நடத்தப்பட்ட கோடைகால பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 17.5.2015 அன்று ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகைக்குப்பின் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு இராமநாதபுரம் தெற்கு மாவட்ட தலைவர் சகோதரர் சம்சுதீன் அவர்கள் தலைமைதாங்கி பரிசுகோப்பைகளும் சான்றிதழகளும் வழங்கினார்.அல்ஹம்துலில்லாஹ்..,
0 Comments