அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்.. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளை சார்பில் 19.6.2015 ஜும்ஆ தொழுகைக்குப்பின் உணர்வு வார இதழ் 25 பிரதி விற்பனை செய்யப்பட்டது.
கிளை சார்பில் வாரந்தோறும்10 பிரதி இலவசமாக அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.அல்ஹம்துலில்லாஹ்...
0 Comments