உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்.., தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையில் 13.6.2015 சனிக்கிழமை மஃரிபுக்குப்பின் உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
தெருமுனைபிரச்சாரம் தடைசெய்யப்பட்டதால் உள்ளரங்கு நிகழ்ச்சியாக மாற்றப்பட்ட இந்நிகழ்ச்சியில் ஆண்கள் முதல்தளத்திலும்,பெண்கள் இரண்டாம் தளத்திலும் அமர்ந்து சொற்பொழிவை கேட்டனர்.
இதில் சகோதரர் அபுபக்கர் சித்திக் MISC அவர்கள் மேலப்பாளையத்தில் நடந்தது என்ன? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.......

Displaying IMG-20150613-WA0036.jpg

Post a Comment

0 Comments