இரவுத்தொழுகைக்குப்பின் பயான் நிகழ்ச்சி-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை வடக்கு கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்.. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  கீழக்கரை  வடக்கு கிளையின் சார்பில் 19.6 2015 இரவுத்தொழுகைக்குப்பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரர் சத்தார் அலி அவர்கள் "ரமழான் எதற்காக?"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

Displaying IMG-20150620-WA0006.jpgDisplaying IMG-20150620-WA0005.jpgDisplaying IMG-20150620-WA0004.jpg

Post a Comment

0 Comments