கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டது -இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்.. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 4.6.2015 அன்று மேலப்பாளையம் பள்ளிவாசலுக்குள் பூஸ்ட் கால்களுடன் அத்துமீறி நுழைந்த போக்கிரி AC மாதவ நாயரை கண்டித்து கண்டன போஸ்டா் மற்றும் உணர்வு போஸ்டர் நகர் முழுவதும் ஒட்டப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...

Displaying IMG-20150605-WA0006.jpgDisplaying IMG-20150605-WA0010.jpg

Post a Comment

0 Comments