உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளை



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்.. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 7.6.2015 ஞாயிற்றுக்கிழமை இஷாத்தொழுகைக்குப்பின் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரர் சர்தார் அவர்கள் மதுரையில் நடைபெறும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் ஏன்?எதற்கு?என்ற தலைப்பிலும் சகோதரர் ஜிப்ரில் அவர்கள் தியாகத்தில் வளர்ந்த. ஏகத்துவம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்......

Displaying IMG-20150608-WA0017.jpg

Post a Comment

0 Comments