பெண்களுக்கான தெருமுனை பிரச்சாரம்- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளை மகளிர்அணி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்.. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  கீழக்கரை தெற்கு கிளை மகளிர்அணியின் சார்பில் 6.6.2015 சனிக்கிழமை இஷாத் தொழுகைக்குப்பின் பெண்களுக்கான தெருமுனை பிரச்சாரம் புதுத்தெரு பகுதியில் நடந்தது.
இதில் சகோதரி ஹமீதா பர்வின் அவர்கள் "ரமழானை வரவேற்ப்போம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு பதிலளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.....

.Displaying IMG-20150607-WA0008.jpgDisplaying IMG-20150607-WA0009.jpg

Post a Comment

0 Comments