பெண்கள் பயான் நிகழ்ச்சி தெருமுனை பிரச்சாரம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்..... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளை மகளிர் அணியின் சார்பில் 5.6.2015 வெள்ளிக்கிழமை இஷாத்தொழுகைக்குப் பின் தெற்குத்தெரு இஸ்லாமியா பள்ளி பின்புறம் உள்ள பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரி ஆஃபியா அவர்கள் ரமழானை வரவேற்ப்போம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்......

Displaying IMG-20150606-WA0003.jpgDisplaying IMG-20150606-WA0000.jpg

Post a Comment

0 Comments