அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையின் சார்பில் 3.6.2015 புதன்கிழமை இஷாத்தொழுகைக்குப்பின் வடக்குத்தெருவில் பெண்கள் பயான் நிகழ்ச்சி. நடந்தது.
இதில் ரமழானை வரவேற்ப்போம் என்ற தலைப்பில் சகோதரி ஆஃபியா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
0 Comments