பெண்களுக்கான தெருமுனைப்பிரச்சாரம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளை மகளிர் அணி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்..., தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளை மகளிர் அணியின் சார்பில் 12.6.2015 வெள்ளிக்கிழமை மஃரிபுக்குப்பின் நடுத்தெருவில் பெண்களுக்கான தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரி ஹமீதா பர்வின் ஆலிமா அவர்கள் ரமழானை பயனுள்ளதாக்குவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்......

Displaying IMG-20150613-WA0009.jpg

Post a Comment

0 Comments